மாநகரில் நாளை மறுநாள் (28.08.2024) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள். – trichyvision

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி (27.08.2024) அன்று நடைபெற இருப்பதால், மேற்கண்ட…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Areas-where-drinking-water-supply-will-be-stopped-tomorrow-28.08.2024-in-the-city