தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் | Thillai Govindaraja Perumals attention-grabbing protest was urged to hold a Brahmotsavam

கடலூர்: சிதம்பரத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்திட நடராஜர் கோயில் நிர்வாகத்தை வலியுறுத்தி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு தொடர் முழக்க போராட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

சைவ – வைணவ பாகுபாட்டை கைவிட்டு தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டுமென்று…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/spirituals/1301197-thillai-govindaraja-perumals-attention-grabbing-protest-was-urged-to-hold-a-brahmotsavam.html