திருவாரூர், ஆக.26- திருவாரூரில் பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஈவேரா தலைமை வகித்தார்.
தலைமை கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கழக சொற் பொழிவாளர்கள் நர்மதா, செந் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக நன்னிலம் ஒன்றியத் தலைவர் கரிகாலன்,…
மேலும் படிக்க…