சீமானை கைது செய்யக் கோரி மதுரை காந்தி மியூசியத்தில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் கைது   | Lawyer arrested at Madurai

மதுரை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக் கோரி, மதுரை காந்தி மியூசியத்தில் தனி ஆளாக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை காந்தி மியூசியம் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், காந்தியவாதிகள் வந்து செல்லும் புனித இடமாகவும் திகழ்கிறது. பள்ளிக் குழந்தைகளும் காந்தியைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1301220-lawyer-arrested-at-madurai.html