கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் சிக்கியது, தமிழ்நாடு செய்திகள்

பீளமேடு: கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானத்தில் இருந்து பெறப்பட்ட பயணப் பெட்டி ஒன்றில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) காலை சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல்…
மேலும் படிக்க…

Source: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/rs-1-crore-worth-gold-seized-coimbatore-airport