பூம்புகார் பூட்டை உடைத்து ரூ.1.44 லட்சம் கொள்ளை. புற காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, மாநகராட்சி அலுவலகம், டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் பூட்டை உடைத்து ரூபாய் 1.44 லட்ச பணத்தை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி…
மேலும் படிக்க…