கரையில் நிறுத்தப்பட்ட சுமார் 1,700 படகுகள்.. ரூ. 1 கோடி இழப்பு என மீனவர்கள் கவலை..  

மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதால், ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 1700 படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்  மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். அந்தவகையில்  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட…
மேலும் படிக்க…

Source: https://www.toptamilnews.com/thamizhagam/rameswaram-nearly-1700-boats-docked-on-rameswaram-coast-rs/cid15210922.htm