வேடசந்தூரை வட்டமடித்தபடி போர் விமானம் தாழ்வாக பறந்ததால் மக்கள் அச்சம்

வேடசந்தூர்: வேடசந்தூர் பகுதியில் தாழ்வாக பறந்த போர் விமானத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம், சூலூர் காங்கேயம்பாளையத்தில் இந்திய வான் படையின் விமான தளம் உள்ளது. இங்கு போர் விமானிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பயிற்சிக்காக வரும் போர் விமானங்கள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி வரை வட்டமிட்டு செல்கின்றன. இந்நிலையில் நேற்று மதியம் 2…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/vedasandur_fighter_plane_people_fear/