மதிமுக நகர செயலாளர் மகன் கல்லால் அடித்து கொலை: சகோதரர்கள் கைது

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் தீபம் மோகன். மதிமுக நகர செயலாளர். இவர் ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வருவதுடன் புதிய பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் ஸ்டாலும் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்பிரகாஷ்(48). இவர் தந்தையுடன் ஸ்வீட் ஸ்டாலை கவனித்து வந்தார். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி-…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mdmk_murder_brothers_arrest/