திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் நாளை (27.08.2024) (செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்நிலைய சாலை, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், அடையவளஞான் தெருக்கள், பெரியார்நகர், மங்கம்மாநகர், அம்மாமண்ட பம்சாலை, மாம்பழச்சாலை, வீரேஸ்வரம்,…
மேலும் படிக்க…