திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட மதிப்பீடு தயாரிப்பு அதிகாரிகள் தகவல்

திருச்சி  காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.தேசிய நெடுஞ்சாலைதமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி–யில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேசுவரம் வரை செல்ல தேசியநெடுஞ்சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் நாளுக்கு நாள் வாகனபோக்குவரத்து அதிகரித்தப்படி உள்ளது….
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/08/4_26.html