தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் செப். 1 முதல் கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது.
நாடெங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. இதில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/toll-gate-price-hike-from-september-1-tamilnadu-6925200