தனி நன்கொடை வசூலால் மதுரை பாஜகவில் மோதல்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் | Clash in Madurai BJP over separate donation collection: Notice seeking explanation

மதுரை: மதுரையில் அண்ணாமலை பொதுக் கூட்டத்துக்கு மாவட்ட அளவில் ரசீது புத்தகம் அச்சடிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு மாநில பொருளாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழக பாஜகவில் நன்கொடை வசூலிக்க மாநிலக்குழு ரசீது அச்சடித்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும். மாவட்ட அளவில் ரசீது அச்சடித்து நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பது கட்சி விதியாகும். இந்த…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1301230-clash-in-madurai-bjp-over-separate-donation-collection-notice-seeking-explanation.html