திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வயலூரில், G ZONE அபாகஸ் மாஸ்டர்ஸ் குழுமம் சார்பில் தமிழகம் முழுவதும் அபாகஸ் பயிற்சி பெற்ற 265 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில், 600 கணக்குகளுக்கு மனக்கணிதம் மூலம் தீர்வுகாணும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது.திருச்சியில் நடந்த அபாகஸ் உலக சாதனை நிகழ்ச்சி (Credits…
மேலும் படிக்க…