அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு – கழுகு பார்வை காட்சி!

திருவாரூர்: முத்துப்பேட்டை பகுதியில் 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி காடுகளில், ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. 9 ஹெக்டேர் பரப்பில் 3 ஆயிரத்து 962 மீட்டர் நீளத்தில் இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.‘தமிழ் வாழ்க’ வடிவில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலின் கழுகு பார்வை காட்சி (Credits – ETV Bharat Tamil Nadu)அலையாத்திக் காடுகள்:…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/muthupettai-mangrove-trees-tamil-vazhga-shape-in-thiruvarur-tamil-nadu-news-tns24082606775