திருவாரூர்: முத்துப்பேட்டை பகுதியில் 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி காடுகளில், ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்களின் வடிவில் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. 9 ஹெக்டேர் பரப்பில் 3 ஆயிரத்து 962 மீட்டர் நீளத்தில் இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.‘தமிழ் வாழ்க’ வடிவில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலின் கழுகு பார்வை காட்சி (Credits – ETV Bharat Tamil Nadu)அலையாத்திக் காடுகள்:…
மேலும் படிக்க…