Mettur Dam Level Decreased And Delta Farmers Urge : குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம் : கர்நாடகா கூடுதல் நீர் திறக்கணும்

காவிரியில் தண்ணீர் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே 50 ஆண்டுகள் பிரச்னை தொடர்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு திறக்க முடியாது என்பதுதான் கர்நாடகாவின் நிலைப்பாடு. இதனை எதிர்த்து தமிழகம் சட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.​தீராத காவிரி பிரச்னைகாவிரி ஆணையம் வந்தாலும் காவிரி பிரச்னை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/mettur-dam-level-decreased-and-delta-farmers-urge-karnataka-release-more-water/articleshow/112779389.cms