மதுரை | ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் நடும் விழா – விழிப்புணர்வு ஏற்படுத்தும் பசுமையாளர்கள் குழுமம் | Town name tree planting ceremony in towns around Madurai

மதுரை: மதுரையைச் சுற்றியுள்ள மரங்களின் பெயர்களையுடைய ஊர்களில், ‘ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் நடும் விழா’ இன்று நடைபெற்றது. இதில் மதுரை திருப்பாலையில் அமைச்சர் பி.மூர்த்தி, பாலை மற்றும் வெப்பாலை மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட ஊர்கள் மரங்களின் பெயர்களை கொண்டுள்ளன. ஆனால் அங்கு மண்ணுக்கேற்ற இயல் தாவரங்கள் இல்லை. அயல்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/environment/1300666-town-name-tree-planting-ceremony-in-towns-around-madurai.html