தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருவையாறு காவிரி ஆற்றில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ராஜா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிபிரசாத் (16). இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இதேபோல் திருவையாறு மேலவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பிரவீன் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து…
மேலும் படிக்க…