திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொப்பம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் செந்தில். இவர் உப்பிலியபுரம் பகுதியில் அஜந்தா ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை என உப்பிலிபுரம் காவல் நிலையத்தில் இவரது மனைவி அனிதா புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று துறையூர்…
மேலும் படிக்க…
Source: https://trichyvision.com/Police-clue-to-murder-near-Trichy-Criminal-arrested-within-24-hours