கோவையில் விதைப்பந்து திருவிழா – ARASIYAL TODAY

கோவையில் முக்கிய நீராதாரங்களான நொய்யல் மற்றும் கவுசிகா நதி கரையோரங்களில் மரங்களை வளர்க்கும் விதமாக ருதம்பரா பவுண்டேஷன் சார்பாக விதைப்பந்து திருவிழா கோவை என்.ஜி.இராமசாமி நினைவு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாகவும்,பூமி வெப்பமயமாதலை தடுக்க மரங்களின் அவசியங்களை…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/seed-ball-festival-in-coimbatore/