திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியில் அமைந்துள்ள பூங்கா அருகே சாலையோர வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் இன்று திடீரென காலையில் வெள்ளை நிறத்தில் பால் போன்ற திரவம் சுரக்கத் தொடங்கியுள்ளது. லேசாக வெளியேறிய திரவம், பின்னர் வேகமாக வழிந்து கொட்டியதால் அவ்வழியாகச் சென்றவர்கள் அதனைப் பார்த்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,…
மேலும் படிக்க…