கண் தானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை… திருநெல்வேலியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…

கண் தானம் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக திருநெல்வேலியில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கண் தானம் யார் செய்யலாம், யார் செய்யக்கூடாது, கண் தானத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது, கண் வங்கியின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,  “இந்தியாவில் கருவிழி நோயால் பார்வையிழந்தோரின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tirunelveli/awareness-to-the-public-in-tirunelveli-things-do-and-donts-while-donating-eyes-san-mkn-local18-1568635.html