அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பிரதான சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள், கடந்த 20ம் தேதி ஒருவர் உருட்டுக்கட்டையுடன் புகுந்து, கடை உரிமையாளரிடம், ‘‘தீபாவளிக்கு இந்த கடைக்கு வருவேன். அப்போது, ₹5 ஆயிரம் மாமூல் தரவேண்டும். இல்லை என்றால் பெட்ரோல் ஊற்றி கடையை கொளுத்திவிடுவேன்,’ என ஆபாச வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்து சென்றார். இதுதொடர்பான…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1430929/amp