காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே சுமார் 50 ஆண்டுகளாக பிரச்னை தொடர்கிறது. தமிழ்நாடு அரசு நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்தியன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என மல்லுக்கு நின்றது கர்நாடகா.டெல்டாவில் சாகுபடி பாதிப்புகாவிரியில் கடந்த ஆண்டு…
மேலும் படிக்க…