| //// மகளை பாலியல் சீண்டல் செய்த 2- வது கணவன் மீது புகார் கொடுத்த மனைவி

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
24 மணி நேர கண்காணிப்பு:
குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/trichy/in-trichy-husband-who-molested-his-15-year-old-daughter-the-wife-who-complained-what-happened-197781