புழல்: புழல் அருகே உள்ள தண்டல்கழனி பகுதியில் தனியார் பேருந்து பார்க்கிங் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டு, இங்கிருந்து கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் நெல்லையை சேர்ந்த கண்ணன் (42), நாகர்கோவிலை சேர்ந்த மகேஷ் (36) ஆகிய 2…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1430889