திருமங்கலம்: அதிமுகவினரின் உண்ணாவிரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீர்மரபினர் நலச்சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், செக்கானூரணியில், கள்ளர் பள்ளிகள் விவகாரம் தொடர்பாக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு எதிராகவும், அதிமுகவினரை கண்டித்தும்… The post உண்ணாவிரதம் பெயரில் நாடகம் அதிமுகவினரை கண்டித்து சீர்மரபினர் சாலை மறியல்: 75 பேர் கைது appeared first on Dinakaran. | உண்ணாவிரதம் பெயரில் நாடகம் அதிமுகவினரை கண்டித்து சீர்மரபினர் சாலை மறியல்: 75 பேர் கைது

திருமங்கலம்: அதிமுகவினரின் உண்ணாவிரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீர்மரபினர் நலச்சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், செக்கானூரணியில், கள்ளர் பள்ளிகள் விவகாரம் தொடர்பாக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு எதிராகவும், அதிமுகவினரை கண்டித்தும் தமிழ்நாடு சீர்மரபினர் நலச்சங்க…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1431515