திருச்சி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ் சென்னை புறப்பட்டது. இந்த பஸ்சை சாத்தூரை சேர்ந்த டிரைவர் அழகுராஜ் (30) என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக தூத்துக்குடியை சேர்ந்த மாரீஸ் (30) உடனிருந்தார். இதில் 28 பேர் பயணித்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் திருச்சி மத்திய பஸ் நிலையம் பஸ் வந்தது….
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1431068