சேலம்: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி மாஜி நிர்வாகி சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்தார்.… The post கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகள் பலாத்கார வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி நிர்வாகி திடீர் சாவு: சேலம் மாஜிஸ்திரேட் விசாரணை appeared first on Dinakaran. | கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகள் பலாத்கார வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி நிர்வாகி திடீர் சாவு: சேலம் மாஜிஸ்திரேட் விசாரணை

சேலம்: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி மாஜி நிர்வாகி சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக சேலம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு வரும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1431061