கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்தபோது எலி பேஸ்ட் சாப்பிட்டதாக தெரிவித்த அவரை போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில் இன்று அதிகாலை சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே…
மேலும் படிக்க…