கோவை விமான நிலைய விரிவாக்கம்; இதுவரை ரூ.1,848 கோடி இழப்பீடு – ஆட்சியர் தகவல்!

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கம் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கோயம்புத்தூர் எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கோவை கலெக்டர் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu)அதில் பேசிய ராஜ்குமார், “கடந்த…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/collector-said-that-97-percent-of-land-acquisition-completed-for-coimbatore-airport-expansion-tamil-nadu-news-tns24082406593