மதுரை: கால்நடைத் துறையில் இறுதி பணி மூப்பு அடிப்படையில் நியமன உத்தரவு வழங்கக் கோரி, பரமக்குடியைச் சேர்ந்த மயில்வாகனன் மற்றும் நெல்லை ஆரோக்கியராஜா சேவியர் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.அதில், “டிஎன்பிஎஸ்சி நடத்திய கால்நடைத்துறை உதவியாளர் பணித்தேர்வில் வெற்றி பெற்று 2015-ல் உதவியாளராக நேரடியாக நியமிக்கப்பட்டோம். கால்நடைத் துறையில் 50…
மேலும் படிக்க…