அரியலூர் அருகே தேளூர் அரசுப் பள்ளியில் கம்ப்யூட்டர்கள் வெடித்து சிதறியதில் புகைமூட்டம்: 23 மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் | Computers explode in government school near Ariyalur 23 students suffocated

அரியலூர்: அரியலூர் அருகே அரசுப் பள்ளியில் மின் கசிவால் கம்ப்யூட்டர்கள் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் 23 மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அரியலூரை அடுத்த தேளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 200-க்கும்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1300043-computers-explode-in-government-school-near-ariyalur-23-students-suffocated.html