தூத்துக்குடி: திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
கீழவல்ல நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மாதிரி பள்ளிக்கு கடந்த மாதம் சென்ற கனிமொழி எம்.பி., அங்கு மாணவ – மாணவியரைச் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், “இதுவரை நாங்கள் எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றது கிடையாது. தொல்லியல், பண்பாடு…
மேலும் படிக்க…