திருவாரூர்: திருவாரூரில், பிரசித்தி பெற்ற பரவை நாச்சியார் கோயிலில் ஒன்றரை அடி உயரமுள்ள வெண்கலத்தாலான ஐயப்பன் சிலை திருடு போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரில் புகழ்பெற்ற, தியாகராஜர் கோயில் அருகே, ஸ்ரீ எம்பிராட்டி பரவை நாச்சியார் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஐயப்பனுக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த…
மேலும் படிக்க…