தமிழக மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை அத்துமீறல் | Sri Lankan Navy has arrested 11 fishermen from Tamil Nadu

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1300135-sri-lankan-navy-has-arrested-11-fishermen-from-tamil-nadu.html