தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; கோவையில் பரபரப்பு! – email bomb threat to private school in coimbatore

தனியார் மேல்நிலைப்பள்ளிகோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர், அந்த வகையில் கோவை வடவள்ளி அடுத்த சோமயம்பாளையம் அருகே காளம்பாளையத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இமெயிலுக்கு வந்த குறுந்தகவல்இந்தப் பள்ளியில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார்2500…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/email-bomb-threat-to-private-school-in-coimbatore/articleshow/112761003.cms