விளைபொருள்கள் விற்பனைக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதுக்கோட்டையில் தினமும் நகருக்கு விளைபொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் விற்பனை வசதியை செய்துத்தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/pudukottai/2024/Aug/23/sale-of-produce-should-be-arranged-through-regulated-sales-hall-emphasis-at-pudukhai-farmers-grievance-redressal-meeting