Read all Latest Updates on and about ஷட்டர்

கன்னியாகுமரி:காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-குமரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரு போக விவசாயம் செய்ய பெரிதும் உதவியாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய திட்டம் சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டமாகும்.ஆனால் அந்த திட்டமானது குமரி மாவட்ட பொதுப்பணிதுறை…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/tags/slug-286163