திருநெல்வேலி: வெளிநாடு செல்வதற்காக குழந்தையை உறவினரிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற நிலையில், திரும்பி குழந்தையை கேட்கும்பொழுது உறவினர்கள் குழந்தையை தர மறுப்பு தெரிவித்ததால், குழந்தையின் தாயர் உறவினரது வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,…
மேலும் படிக்க…