| திருச்சி அருகே தோண்டிய குழியில் கிடைத்த 2 சாமி சிலைகள்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது சோலார் பேனல் பணிக்காக குழி தோண்டும் போது இரண்டு சுவாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து தனியார் சோலார் பேனல் நிர்வாகத்தினர், துறையூர் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து விரைந்து சம்பவ…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/news/trichy/trichy-news-2-sami-idols-found-in-dug-pit-tnn-197689