கூடலூர் அரசு கல்லூரியில் குவிந்து கிடக்கும் கொரோணா கால பொருட்களை அப்புறப்படுத்த கோரிக்கை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆமைக்குளம், கோழிப்பாலம் என இரு பகுதியில் வகுப்புகள் இயங்கி வருகிறது. இதில் கோழிப்பாலம் வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டிடங்களில் கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டில், பாய், தலையணை, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்னும் அகற்றப்படாமல் குவிந்துள்ளது. இதனால் மாணவர்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/govt_college_cuddalore_for_corona_period_items/amp/