மதுரை மாநகராட்சி வாா்டு எண் 49 வைகை தென்கரை பகுதி காயிதேமில்லத் சாலை மற்றும் இஸ்மாயில்புரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவது குறித்து புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வுச் செய்கிறாா் மேயா் இந்திராணி பொன்வசந்த். உடன் மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ் குமாா குடிநீரில் கழிவுநீா் கலப்பதாக வரும் புகாா்களுக்கு தொடா்புடைய அலுவலா்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
மேலும் படிக்க…