காரைக்காலை அடுத்துள்ள நிரவிப் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இங்கு சிலைகள் செய்யப்படுகின்றன.மூன்று அடி முதல் 12 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு விதமான வண்ணங்களில் பல வடிவங்களில் செய்யப்பட்டுள்ளவிதவிதமான விநாயகர்…
மேலும் படிக்க…