மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீர் புகைமூட்டம் – ஊழியர்கள் அவதி | Mettur Thermal Power Plant Employees Suffer Due to Sudden Smoke

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் திடீரென அதிகரித்த புகைமூட்டத்தால் ஊழியர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமாக, மேட்டூரில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் என மொத்தமாக 1,440 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/environment/1299147-mettur-thermal-power-plant-employees-suffer-due-to-sudden-smoke.html