மேட்டூர், ஆக. 22- தமிழ்நாட்டின் முக்கியமான பாசன ஆதாரமான மேட்டூர் அணை 90 ஆண்டுகள் நிறைவு செய்து 91-ஆவது ஆண்டில் நேற்று (21.8.2024) அடி எடுத்து வைத்தது.கருநாடகா மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழ்நாடு வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. கருநாடக மாநிலத்தில் குறைந்த அளவு பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது.தமிழ்நாட்டின் வழியாக சுமார் 700 கிலோ மீட்டர் தூரம் காவிரி ஆறு செல்கிறது….
மேலும் படிக்க…