சேலம்: சேலத்தில் வேலைக்கு போகாமல் சுற்றிய போலீஸ் ஏட்டுவை பிடித்து சென்ற மனைவி, வெந்நீர் ஊற்றி கழிவறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றியவர் பழனிவேல் (49). கடந்த… The post வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய ஏட்டு மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கழிவறைக்குள் அடைத்து சித்ரவதை: ‘விட்டோடி’ நோட்டீசை கொடுக்க போலீசார் தேடியபோது அம்பலம் appeared first on Dinakaran. | வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிய ஏட்டு மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கழிவறைக்குள் அடைத்து சித்ரவதை: ‘விட்டோடி’ நோட்டீசை கொடுக்க போலீசார் தேடியபோது அம்பலம்

சேலம்: சேலத்தில் வேலைக்கு போகாமல் சுற்றிய போலீஸ் ஏட்டுவை பிடித்து சென்ற மனைவி, வெந்நீர் ஊற்றி கழிவறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றியவர் பழனிவேல் (49). கடந்த ஆண்டு நவம்பர் முதல் வேலைக்கு செல்லவில்லை. குடிபழக்கத்திற்கு அடிமையான அவர், வேலைக்கு செல்லாமல் இருந்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1430223