கருமந்துறை, வடக்குநாடு மலைக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி. உடன் ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரிய தா்ஷினி, துணை ஆட்சியா் (பயிற்சி) மாருதி பிரியா உள்ளிட்டோா். சின்ன கல்வராயன்மலை, கருமந்துறை மலைக் கிராமங்களில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்,வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் நடைபெற்றன….
மேலும் படிக்க…