இடைப்பாடி: இடைப்பாடி அருகே காவிரி உபரிநீர் பெருக்கெடுத்து வந்ததால், பனங்குட்டை ஏரி தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி சரபங்கா உபரி நீரேற்று திட்டத்தின் மூலம் 100 எரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டதில்(பகுதி -2) திப்பம்பட்டியில் இருந்து…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1429970