ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடைகோரிய வழக்கு

ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடைகோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனைமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில், திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு 49 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை அமைக்க தடைவிதிக்கக் கோரி திருப்பூரைச் சேர்ந்த கவுதம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tamil-nadu/court-orders-central-and-state-governments-to-respond-regarding-anaimalai-tiger-sanctuary-1565061.html